பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது குறள்... வாழ்க்கையில் பொருளை தேடி அடைவதிலேயே நம் எண்ணம், செயல் அனைத்தும் ஈடுபடுகிறது. இந்த நிலையில் பொருளும் பொருளாதாரமும் என்கிற இந்த வலைப்பூ பொருள் ஈட்டும் வாய்ப்புகள் மற்றும் அதன் சார்ந்த தகவல்களை கொண்டுள்ளது.
வெள்ளி, 5 மார்ச், 2010
இன்றைய நிப்டி
பங்கு சந்தை எந்தவித சரியான காரணமும் இன்றி தறிக்கெட்டு உயர்வது நல்லதாக தெரியவில்லை. எனவே இன்று எந்தவிதமான பரிந்துரைகளும் இல்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக